உடலினுள் ஊன்றி நின்று..
உயிர்கொண்டு உருவம் தந்து.. உலகினில் உதிக்கச் செய்து.. உதிரத்தை உணவாய்த் தந்து.
மடமைகள் பொறுத்துக் கொண்டு.. மண் பதம் மதிக்கச் செய்து.. மகத்துவம் புரிய வைத்து.. மகிழ்வுகள் அள்ளித் தந்து.. இடர்களைக் களைந்தெடுத்து..
இயல்புகள் இயம்பி ஈந்து இதுதானே வாழ்கையென..
இறைவியாய் அளிப்பவளே!
அவளல்லவோ உயிர்!!
அவள் அன்பிருக்க ஏது துயர்!!
அன்பு காலை வணக்கம்!
No comments:
Post a Comment